Search for:

விவசாயிகள் வேதனை


மழையால் பீன்ஸ் செடியில் மஞ்சள் கருகல் நோய்- கட்டுப்படுத்த எளிய வழிகள்!

மழைக்காலங்களில் பீன்ஸ் செடியில் மஞ்சள் கருகல் நோய் தாக்கும்போது, சூடாமோனாஸ் ப்ளோரசன்ஸைப் பயன்படுத்திக் கட்டுப்படுத்தலாம்.

நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாமல், தேங்கும் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகும் அவலம்!

காரீப் பருவ துவக்க நாளில் தஞ்சாவூர் மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாததால், விற்பனைக்காக கொண்டு வந்த நெல் மூட்டைகளோடு காத்திருந்த வி…

கதிர் அடிக்கும் களங்கள் இல்லாததால் விவசாய பொருட்களை சாலையில் உலர வைக்கும் விவசாயிகள்!

கதிர் அடிக்கும் களங்கள் (Rice fields) இல்லாததால் விவசாயிகள், விவசாய பொருட்களை சாலையில் உலர வைக்கின்றனர். இதனால், மாமல்லபுரம் (Mahabalipuram) சுற்று வட…

2 ஆயிரத்திற்கு ரூ.2 ஆயிரம் - படைப்புழுத்தாக்குதலால் கவலையில் விவசாயிகள்!

கொரோனா நெருக்கடியால் விவசாயிகள் வீடுகளில் முடங்கியதைப் பயன்படுத்திக்கொண்டு படையெடுத்த படைப்புழுக்களால் சேலத்தில் மட்டும் 2 ஆயிரம் ஏக்கர் மக்காச்சோளம்…

பருவம் தவறி பெய்த கனமழையால், அறுவடைக்குத் தயாரான 10,000 ஏக்கர் நெற்பயிர் சாய்ந்தது! விவசாயிகள் வேதனை

கடந்த சில தினங்களாக நாகை மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நாகை, செல்லூர், பாலையூர், ஐவனல்லூர், கீழ்வேளூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்…

கொள்முதல் மையத்தில் தேங்கிய நெல்-கொந்தளிப்பில் விவசாயிகள்!

திருப்பூர் மாவட்டம் அமராவதி ஆயக்கட்டு பகுதியில், நெல் கொள்முதல் மையம் துவக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால் விற்பனையாகாமல், அறுவடையான நெல் த…

நெல் கொள்முதல் நிறுத்தி வைப்பு- விவசாயிகள் வேதனை!

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே கண்ணனூர் கிராமத்தில் செயல்பட்டு வந்த அரசு நெல் கொள்முதல் நெல் கொள்முதல் செய்வது திடீரென நிறுத்தப்பட்டதால், விவசாயிக…

பீட்ரூட் விலை கடும் சரிவு- விவசாயிகள் கண்ணீர்!

பீட்ரூட் விளைச்சல் அதிகரிப்பு காரணமாக, விலை சரிவடைந்துள்ளதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

உரங்கள் விலை உயர்வால் விவசாயிகள் வேதனை! விலைவுயர்வைக் குறைக்க கோரிக்கை!

விவசாயத்திற்கு பயன்படும் உரங்கள் விலை கிடு கிடுவென உயர்ந்து வருவதால் விவசாயிகள் கண்ணீர் வடித்து வருகின்றனர்.

வெங்காய விவசாயிகளுக்கு மானியம் வேண்டும்- தமிழக அரசுக்குக் கோரிக்கை!

மழையால் வெங்காயம் அழுக நேர்ந்ததால், வெங்காயத்திற்கு மானியம் வழங்கவேண்டும் என விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.



CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.